/* */

பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட தாய் 2 பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை

எர்ணாவூர் அருகே பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட தாய் 2 பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட தாய் 2 பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை
X

பைல் படம்.

சென்னை எர்ணாவூர் பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய ஆரோக்கியராஜ். இவரது மனைவி வேளாங்கண்ணி இவர்களுக்கு 10 வயது உடைய டெய்சி, மற்றும் 8 வயதுடைய மரியா நான்சி இவர்கள் இன்று குடும்பத்துடன் ராயபுரம் எம்.சி. ரோட்டில் உள்ள ஜவுளி கடைக்கு சென்று விட்டு பின்னர் அப்பகுதியில் உள்ள கிங் பைவ் ஸ்டார் என்ற டீ கடையில் குடும்பத்துடன் சென்று சுண்டல் சாப்பிட்டுள்ளனர். மரியா நான்சி சாப்பிட்ட சுண்டல் கின்னத்தில் இறந்து போன பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சுண்டல் சாப்பிட்ட நான்கு பேரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 21 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  2. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  5. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  6. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  7. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  8. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  10. நாமக்கல்
    பரமத்தி மசூதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு...