/* */

வண்ணாரப்பேட்டையில் பெண்ணை தாக்கிய 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்ணை தாக்கிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

வண்ணாரப்பேட்டையில்  பெண்ணை தாக்கிய 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
X

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டை போஜ ராஜன் நகர் பகுதியில் வசித்து வருபவர் . விஜயலட்சுமி (வயது 45) இவர் ஆர். எஸ். ஆர் .எம். தனியார் மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ரயில்வே இருப்பு பாதை அருகே உடல் உபாதை கழிக்க சென்ற போது அங்கு நின்றிருந்த 5 பேர் அங்கேயே நின்று தாக கூறப்படுகிறது அதை விஜயலட்சுமி தட்டி கேட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு இருந்த 5 பேர் விஜயலட்சுமி இரும்புக்கம்பியால் இடுப்பு முதுகு பகுதியில் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த தாலி சங்கிலி பறித்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து விஜயலட்சுமி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 7 April 2022 5:02 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?