/* */

சென்னையில் 100 கிலோ மாவா போதைப் பொருள் பறிமுதல்: தம்பதி கைது

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் 100 கிலோ மாவா பறிமுதல் செய்து தம்பதியை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

சென்னையில் 100 கிலோ மாவா போதைப் பொருள் பறிமுதல்: தம்பதி கைது
X

சென்னையில் மாவா என்கிற போதைப்பொருள் வைத்திருந்ததால் கைது  செய்யப்பட்ட தம்பதி

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 3வது தெருவில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட போதை பொருளான மாவா விற்பனை செய்வதாக கொடுங்கையூர் காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, போலீசார் அந்த வீட்டை சோதனை செய்ததில் சுமார் 100 கிலோ எடையுள்ள மாவா விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டில் இருந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், உஷா(38) மற்றும் காளியப்பன் (45 ) ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், போதை பொருளான மாவா விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

மேலும், அரசால் தடை செய்யப்பட்ட மாவா போதை பொருளை யார் யாருக்கு எங்கு எத்தனை கிலோ விற்பனை செய்யப்பட்டது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 24 Sep 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?