/* */

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு
X

 திடீர் ஆய்வில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி.

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக மணலியில் மாநகராட்சி பகுதிக்குச் சென்று அங்கு மழைநீர் தேங்கும் இடங்களில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து திருவெற்றியூர் சடயங்குப்பம் ஜோதி நகர் பக்கிங்கம் கனால் பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் ஆணையரிடம் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து ஒரு மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுளளார்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து பணிகளும் முடிவடைந்து மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் எண்ணூர் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளை பார்வையிட்டார்.

Updated On: 20 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...