Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை தொடரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு, நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கனமழை தொடரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழையால் பல பகுதிகளும் வெள்ளக்காடாக உள்ளன. இந்த சூழலில், நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.