/* */

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா, 189 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 427 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரேநாளில் 189 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா, 189 பேர் பலி
X

பைல் படம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 24 லட்சத்து,29ஆயிரத்து 924 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக கோயமுத்தூரில் 891 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 189 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இதன் மூலம் கொரோனாவால் சிகிச்சை பலன் இன்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 31,ஆயிரத்து,386 பேராக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனை சிகிச்சையில் 15,281 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 23 லட்சத்து,37 ஆயிரத்து, 209 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது தனியார் மற்றும் மருத்துவமனையில் 61,329 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 22 Jun 2021 1:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  5. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  6. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  8. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு