/* */

சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் பாலியல் புகார்!

சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் பாலியல் புகார்!
X
ராஜகோபாலன்

சென்னை கே.கே. நகர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு பேர் பாலியல் புகார் வந்துள்ளது. ஏற்கனவே முன்னாள் மாணவி அளித்த பாலியல் தொல்லை புகாரில் ராஜகோபாலன் கைதான நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அசோக் நகர் மகளிர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Updated On: 28 May 2021 5:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...