/* */

சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மோசடி வழக்கில் குற்றவாளி கைது: ரூ 4.5 லட்சம் பறிமுதல்

சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம் மோசடி வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி, ஹரியானாவில் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து, ரூ 4.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மோசடி வழக்கில்  குற்றவாளி கைது: ரூ 4.5 லட்சம் பறிமுதல்
X

கைதான அமிர் அர்ஷ்

சென்னையில், கடந்த 15.6.2021 முதல் 18.6.2021 வரை 14 இடங்களில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் சுமார் ரூ.45 லட்சம் பணத்தை அபகரிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், தி.நகர் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர், குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதில் தொடர்புடையவரை தேடி, அரியானா சென்ற போலீசார், அமிர் அர்ஷ் என்ற குற்றவாளியை கைது செய்ததோடு, ரூ.4.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் குற்றவாளிகள் 5 குழுக்களாக சென்னையில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு ஏடிஎம் மையங்களில் பணத்தை திருடியது தெரியவந்தது.

Updated On: 24 Jun 2021 1:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!