Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
இராஜஸ்தானில் தேசிய பளு தூக்கும் போட்டி: செங்கல்பட்டு வீரர்கள் சாதனை
இராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய பளு தூக்கும் போட்டியில் செங்கல்பட்டு வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.
HIGHLIGHTS
இராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்று, வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்களை செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினம் பகுதியை சார்ந்த முஸ்தாக், ஆசிப் மற்றும் அர்ஷத் ஆகியோர் வென்றனர்.
வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த வீரர்களை, புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் தலைமையில், அனைத்து கட்சி தலைவர்களும் பொதுமக்களும், இளைஞர்கள், மகளிர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிறப்பாக வரவேற்றனர். பாராட்டி மகிழ்ந்தனர்.