/* */

கிண்டியில் பெண்களை வைத்து குத்தாட்டம் நடத்திய பார் மேலாளர் கைது

சென்னை கிண்டியில் பெண்களை வைத்து குத்தாட்டம் நடத்திய பார் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கிண்டியில் பெண்களை வைத்து குத்தாட்டம் நடத்திய பார் மேலாளர் கைது
X

கிண்டி தனியார் பாரில் குத்தாட்டம் போட்ட பெண்.

சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில் ஒரு தனியார் மது பான பார் செயல்பட்டு வருகிறது.

இங்கு மது குடிக்க வரும் ஆண்களின் ஆசையை தூண்டும் வகையில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட வைத்து மது போதை ஆசாமிகள் மது மயக்கத்தில் மாதுவின் கலக்கத்தில் பணத்தை கொடுத்தும், அவர்களும் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் கிண்டி போலீசார் பாரின் மேலாளர் மோகன் என்பவரை கைது செய்து, பாரில் இருந்து ஒலிபெருக்கியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன் மீது வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Updated On: 2 Aug 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  2. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  3. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  4. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  5. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  6. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  7. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  8. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  9. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  10. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!