/* */

ஐதராபாத்திலிருந்து 5000 கோவாக்சின் மருந்துகள் சென்னை வந்தடைந்தன!

ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து சென்னைக்கு வந்திறங்கின.

HIGHLIGHTS

ஐதராபாத்திலிருந்து 5000 கோவாக்சின் மருந்துகள் சென்னை வந்தடைந்தன!
X

தமிழகத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பு மருந்துகள் சுமார் 290 கிலோ எடையுள்ள 10 பெட்டிகள் அடங்கிய 50,000 டோஸ்கள் இன்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கியது.

பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்துகளை பெற்றுக்கொண்டு குளிர்சாதன வசதியுடைய வாகனங்களில் ஏற்றி சென்னை டிஎம்எஸ் வளாக தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 May 2021 8:42 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!