/* */

வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதியவேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி சென்னை பாரிமுனையில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
X

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் இன்று (27.09.21) நடத்தும் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக எஸ்டிபிஐ கட்சியினர் சென்னை குறளகம் அருகில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தியது.

மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) பொதுச் செயலாளர் ராஜா தலைமையில் துறைமுகம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) நிர்வாகிகள் மற்றும் வட்டம்,கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டு மத்தியஅரசை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்

Updated On: 27 Sep 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  2. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  3. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  4. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  5. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  6. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  7. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  8. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  10. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!