/* */

விஷவண்டு கடித்து சென்னை காசிமேடு எஸ்ஐ பலி

விஷ வண்டு கடித்ததால், சென்னை காசிமேடு காவல்நிலைய எஸ்ஐ செல்வம் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

விஷவண்டு கடித்து சென்னை காசிமேடு எஸ்ஐ பலி
X

மாதிரி படம்

சென்னை ஒட்டேரி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வம்(58). இவர், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில், எஸ் ஐ ஆக இருந்து வந்தார். கடந்த2 ஆண்டுக்கு முன்பாக, அவரை விஷ வண்டு கடித்தது. இதற்கு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மாதம் எஸ்.ஐ செல்வத்தின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு எஸ்.ஐ. செல்வம் பரிதபமாக இறந்தார்.

Updated On: 14 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?