Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது
HIGHLIGHTS
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது.
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது என இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டீராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.