/* */

பெரம்பூரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2,000 கிலோ அரிசி பறிமுதல்

பெரம்பூரில் உரிய ஆவணமின்றி காெண்டு வரப்பட்ட 2000 கிலோ அரிசி மூட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பூரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2,000 கிலோ அரிசி பறிமுதல்
X

பெரம்பூரில் உரிய ஆவணமின்றி காெண்டு வரப்பட்ட 2000 கிலோ அரிசி மூட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெரம்பூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 2,000 கிலோ அரிசி பறிமுதல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன. நேற்று இரவு 12 மணி அளவில் செம்பியம் காவல் நிலையத்துககு உட்பட்ட முரசொலி மாறன் மேம்பாலம் பகுதி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் அரிசி மூட்டைகள் இருந்தன வாகனத்தில் இருந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்து வயது 46 என்பவரிடம் விசாரித்தபோது அரிசி மூட்டைகளுக்கு உரிய ஆவணம் இல்லாததால் வாகனத்தில் இருந்த 2000 கிலோ அரிசி மூட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் செம்பியம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 1 Feb 2022 5:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!