/* */

கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகள் கைது

சென்னை கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகள் கைது
X

கைது செய்யப்பட்ட கருணாகரன், மணிகண்டன்.

சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்கின்ற குள்ளமணி 24. இவர் மீது கொடுங்கையூர் எம்கேபி நகர் வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

இதேபோன்று கொடுங்கையூர் தென்றல் நகர் 4வது தெருவைச் சேர்ந்த கருணாகரன் வயது 36. இவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரும் நீதிமன்றத்தில் சில வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 4 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!