/* */

சென்னை அண்ணாசாலையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி

சென்னை அண்ணாசாலையில், நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சியை, அமைச்சர் தா மோ அன்பரசன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சென்னை அண்ணாசாலையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி
X

அமைச்சர் தா மோ அன்பரசன்.

தமிழ்நாடு கைத்தறி தொழில் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பாக, நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி, சென்னை அண்ணாசாலையில் நடைபெற்றது. கண்காட்சியை, ஊரக தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன், குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

இன்று தொடங்கி, ஒரு மாதம் வரை கொலு பொம்மைகள் விற்பனை நடைபெற இருக்கிறது. பொம்மைகளின் உயரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் வாங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கைவினைத் தொழில்கள் கலைஞர்கள் செய்த பொருட்கள், விற்பனை செய்யாமல் தேங்கின.

இந்த ஆண்டு, நவராத்திரியை முன்னிட்டு அவர்களால் உருவாக்கப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 இடங்களில் அரசு சார்பாக விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று, அமைச்சர் தா மோ அன்பரசன் தெரிவித்தார்.

Updated On: 20 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!