/* */

158 -வது மாமன்ற உறுப்பினர் பதவிக்குப்போட்டியிடும் அவ்வை நாச்சியார்

158வது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட அவ்வை நாச்சியார் விருப்ப மனு அளித்துள்ளார்.

HIGHLIGHTS

158 -வது மாமன்ற உறுப்பினர் பதவிக்குப்போட்டியிடும் அவ்வை நாச்சியார்
X

158 வது மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அவ்வை நாச்சியார் விருப்ப மனுவை கொடுத்தார்.

158 வது மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அவ்வை நாச்சியார்.

அஇஅதிமுக சார்பில் 158வது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஆலந்தூர் மேற்குப்பகுதி மகளிர் அணி செயலாளர் அவ்வை நாச்சியார் விருப்ப மனுவை சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கே.பி.கந்தனிடமிருந்து பெற்று கொண்டார்.

உடன் ஆலந்தூர் மேற்குப் பகுதி கழக செயலாளர் எஸ்.ராஜசேகர் மற்றும் மாவட்டக் கழக துணைச் செயலாளர் அம்மன் வைரமுத்து 158 வது வட்ட கழக செயலாளர் முருகையன் என்கிற பர்மா கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 27 Nov 2021 8:22 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்