/* */

போதையில் கார் கண்ணாடியை உடைத்தவர் தப்பி ஓட்டம் -போலீஸ் விசாரணை

போதையில் கார் கண்ணாடியை உடைத்தவர் மீது போலீஸ் விசாரணை.

HIGHLIGHTS

போதையில் கார் கண்ணாடியை உடைத்தவர்   தப்பி ஓட்டம் -போலீஸ் விசாரணை
X

சென்னை கோட்டூர், கருணாநிதி 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் 37; துப்புரவு பணியாளர். நேற்று முன்தினம் இரவு, காரில் வெளியே சென்று வீடு திரும்பினார். இவர் கார் நிறுத்துமிடத்தில், ஐந்து பேர் மதுபோதையில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விலகி நிற்குமாறு ஆனந்தகுமார் கூறியதால், வாய்த் தகராறு ஏற்பட்டது.பின் இவர் வீட்டிற்குள் சென்றதும், போதை ஆசாமிகள் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினர். கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 19 Sep 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்