/* */

கருப்பு பூஞ்சையை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள் - ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்

கருப்பு பூஞ்சையை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள் - ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம்

நாடெங்கிலும் அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை நோயை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை பரவல் அதிகம் உள்ளது. ஆனால் அங்கு அதற்கான ஆம்போடெரிசின் பி மருந்து இல்லை. எனவே தமிழக அரசு விரைந்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறினார்.

Updated On: 29 May 2021 3:17 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?