/* */

ஒரேநாளில் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு எம்.வி.ஆர்.பி. எடன் கப்பல் சாதனை

சென்னை துறைமுகம் மே 31-ம் தேதியன்று, ஒரேநாளில் 45,200 டன் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.

HIGHLIGHTS

ஒரேநாளில் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு  எம்.வி.ஆர்.பி. எடன் கப்பல் சாதனை
X

சென்னை துறைமுகம் மே 31-ம் தேதியன்று, ஒரேநாளில் 45,200 டன் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது. இந்த சாதனையை எம்.வி.கௌஸ்டா என்ற கப்பல் 38,079 பேரைட்ஸ் தனிமங்களை கையாண்டு சாதனைப் படைத்தது. இந்த சாதனையை எம்.வி.ஆர்.பி. எடன் என்ற கப்பல் தற்போது முறியடித்துள்ளது.

இந்த சாதனையைப் படைத்த எவர்வின் ஷிப்பிங் ஏஜென்சியின் முகவர் சிவசண்முகா, டயானா போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியாளர் மற்றும் ட்ரைமேக்ஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுனில் பாலிவால் பாராட்டுகளை தெரிவித்தார்.

Updated On: 2 Jun 2022 2:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...