Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
மகாவீர் ஜெயந்தி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
மகாவீர் ஜெயந்தி திருநாள் இன்றைய தினம் நாடு முழுவதும் வாழ்கின்ற சமண சமய மக்களால் கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் உலகெங்கிலும் பரவி வாழும் சமண சமய மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய நன்நாளில் அகிம்சை, சத்தியம், பற்றற்று இருத்தல், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையை பின்பற்றுவோம் என்று தன் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.