/* */

மகாவீர் ஜெயந்தி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
X

மகாவீர் ஜெயந்தி திருநாள் இன்றைய தினம் நாடு முழுவதும் வாழ்கின்ற சமண சமய மக்களால் கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில் உலகெங்கிலும் பரவி வாழும் சமண சமய மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய நன்நாளில் அகிம்சை, சத்தியம், பற்றற்று இருத்தல், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையை பின்பற்றுவோம் என்று தன் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

Updated On: 25 April 2021 12:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  2. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  3. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  4. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  5. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  7. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  9. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்