/* */

வண்டலூரில் உயிரியல்‌ பூங்கா : பத்பநாதன்‌ என்ற ஆண்‌ சிங்கம்‌ கொரோனோ பாதிப்பால் உயிரிழப்பு..!

வண்டலூரில் உயிரியல்‌ பூங்கா :  பத்பநாதன்‌ என்ற ஆண்‌ சிங்கம்‌ கொரோனோ பாதிப்பால் உயிரிழப்பு..!
X

சென்னை: வண்டலூரில் உள்ள அறிஞர்‌ அண்ணா உயிரியல்‌ பூங்காவில்‌ பத்பநாதன்‌ என்ற ஆண்‌ சிங்கம்‌ கொரோனோ பாதிப்பால் உயிரிழந்துள்ளது.

சென்னை அறிஞர்‌ அண்ணா உயிரியல்‌ பூங்காவில்‌ சிங்கங்கள் பகுதியில்‌ உள்ள 12 வயதுள்ள பத்பநாதன்‌ என்ற ஆண்‌ சிங்கம்‌ SARS-Cov-2 தொற்று (பாசிட்டிவ்‌) காரணமாக உயிரிழந்துள்ளது.

இந்த சிங்கத்தின்‌ மாதிரிகள்‌ போபாலில்‌ உள்ள தேசிய உயர்‌ பாதுகாப்பு விலங்கு நோய்கள்‌ ஆய்வு நிறுவனத்திற்கு (NHSAD) அனுப்பப்பட்டதில்‌ அந்நிறுவனத்தின்‌ அறிக்கையில்‌ இச்சிங்கத்திற்கு SARS-Cov-2 தொற்று (பாசிட்டிவ்‌) உள்ளது என்று தெரியவந்ததை தொடர்ந்து அச்சிங்கம்‌ தீவிர சிகிச்சையில்‌ இருந்து வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Updated On: 17 Jun 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்