சென்னை மதுரவாயலில் குடிநீர் குழாய் உடைப்பு- பொதுமக்கள் அவதி

சென்னை மதுரவாயலில் வளசரவாக்கம் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் பழுதாகி, சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சென்னை மதுரவாயலில் குடிநீர் குழாய் உடைப்பு- பொதுமக்கள் அவதி
X

மதுரவாயல் கார்த்திகேயன் நகரில் சேதமடைந்த குடிநீர் குழாய்.

சென்னை மதுரவாயல் கார்த்திகேயன் நகரில், வளசரவாக்கம் பகுதியில் குழாய் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில், குடிநீர் செல்லும் குழாய் பழுதாகி சேதமடைந்தது.

இதனால், குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறியது. சாலை முழுவதும் தண்ணீர் வெள்ளம் போல் சூழந்து காணப்பட்டது. இதனால் இவ்வழியாக சென்ற பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார். சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனர்.

Updated On: 19 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
  3. குமாரபாளையம்
    அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
  5. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
  7. தென்காசி
    தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
  8. சினிமா
    நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
  9. தென்காசி
    தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
  10. ஆலங்குளம்
    மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை