கங்கையம்மன் கோவில் குளத்தை துார்வார கோரிக்கை

மதுரவாயல் கங்கையம்மன் கோவில் குளத்தை துார்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கங்கையம்மன் கோவில் குளத்தை துார்வார கோரிக்கை
X
மதுரவாயல் கோயில் குளம்

மதுரவாயல், மேட்டுக்குப்பம் கங்கையம்மன் கோவில் குளம் உள்ளது. இந்த குளம் புதர்மண்டி, பொலிவிழந்து காணப்படுகிறது.

தற்போது, கோவில் குளம் புதர்மண்டி, விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும், பருவமழை காலத்திற்குள் குளத்தை துார் வாரி ஆழப்படுத்தினால், மழைநீர் சேகரமாகி, சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் உயர வழி வகுக்கும்.எனவே, கங்கையம்மன் கோவில் குளத்தை துார் வார, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Sep 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சனிபகவான் கோயிலில் இப்படியா? கொந்தளிக்கும் இந்து எழுச்சி முன்னணி
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி , பழங்கள் விலை நிலவரம்
  4. தமிழ்நாடு
    அண்ணாமலையை ‘குறி’ வைக்க உண்மையில் என்ன காரணம்?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே அமைச்சர் தலைமையில் கிராம சபைக் கூட்டம்
  6. இந்தியா
    மருத்துவ கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் ?
  7. தேனி
    குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கணுமா..?
  8. தேனி
    பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?
  9. ஈரோடு
    காந்தி ஜயந்தி: விடுமுறை அளிக்காத 89 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
  10. கிருஷ்ணகிரி
    கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபா கூட்டம்