/* */

வீட்டு முன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை

சென்னையில் வீட்டு முன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

HIGHLIGHTS

வீட்டு முன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை
X

மயங்கி விழுந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை.

சென்னையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை வீட்டின் முன்பு பைக்கில் சென்ற மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்து சாலையில் விழுந்தார்.

அப்போது வீட்டில் பொங்கல் கொண்டாடுவதற்கு தயாராக இருந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை உடனடியாக அங்கு வந்து அந்தப் பெண்ணை பரிசோதித்து ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்கும்படி கூறி ஆம்புலன்சில் அவரை அனுப்பி வைத்தார்.

Updated On: 14 Jan 2022 7:14 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்