/* */

சென்னை மாதவரத்தில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் வேகம்

சென்னை மாதவரத்தில், மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் இன்று நடைபெற்றன.

HIGHLIGHTS

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில், கடந்த 20ம் தேதி முதல், நாளை வரையில் 'மாபெரும் மழைநீர் வடிகால் துாய்மைப்பணி முகாம்' அறிவித்து, அனைத்து மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

அவ்வகையில், சென்னையிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மாதவரம் மண்டலம், வார்டு 26, திருமலை நகர் மேற்கு பிரதான சாலையில், மழைநீர் வழிந்தோடும் வகையில், வண்டல் வடிகட்டி தொட்டியில் (Silt Catch Pit) தூர்வாரும் பணிகள் இன்று நடைபெற்றன.

Updated On: 25 Sep 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...