/* */

புழல் சிறையில் 21 சிறைக்கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 21 கைதிகள் தேர்வு எழுதினர்.

HIGHLIGHTS

புழல் சிறையில் 21 சிறைக்கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்
X

தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான பிளஸ் டு பொதுத்தேர்வு இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது. இதில் புழல் மத்திய சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சிறைக்கைதிகள் எழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது .

இந்த தேர்வில், பெண் கைதிகள் 4,பேரும் ஆண் கைதிகள் 17 பேரும் தேர்வை எழுதினார்கள். சிறைக்கைதிகள் தேர்வு எழுதும் மையத்தை சிறைத்துறை டிஐஜி முருகேசன் பார்வையிட்டார். உடன் டிஐஜி கனகராஜ் சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா ராஜேந்திரன் உடனிருந்தனர்.

Updated On: 5 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!