/* */

மோரை ஊராட்சியில் புதிய விளையாட்டு திடல் திறப்பு விழா

சென்னை அருகே, மோரை ஊராட்சியில் புதிய விளையாட்டு திடல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மோரை ஊராட்சியில் புதிய விளையாட்டு திடல் திறப்பு விழா
X

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. 

சென்னை அருகே, மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட மோரை ஊராட்சிக்கு உட்பட்ட, புதிய கன்னியம்மன் நகரில், விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று, புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா, மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர் திவாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஜி கே எஸ் குரூப்பின் நிறுவனத் தலைவர் ஹரி பிரசாத் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து, புதிய விளையாட்டு திடலை திறந்து வைத்தார். பின்னர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் ராபர்ட், செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் முதல் விளையாட்டாக கிரிக்கெட் விளையாட்டு போட்டியை மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர் திவாகரன் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் துணைத் தலைவர் கார்த்திக் வார்டு உறுப்பினர்கள் சரவணன், முருகன், பாண்டுரங்கன், பாஸ்கர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் குமார் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு