/* */

பம்மதுகுளம் ஊராட்சி பெருமாள் நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

பம்மதுகுளம் ஊராட்சி பெருமாள் நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பம்மதுகுளம் ஊராட்சி பெருமாள்  நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
X

பெருமாள் நகர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. 

சென்னை வடகிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி பெருமாள் நகர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பெருமாள் நகர் இளைஞரணி நிர்வாகி வடிவேல் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ.தயாளன் கலந்துகொண்டு பெருமாள் நகர் பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி மற்றும் தரமான குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் பம்மதுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கோதைதினேஷ், விவசாய அணி நிர்வாகி ரவி, கிளை செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஆனந்தகுமார், கவியரசன், தேவராஜ், வேங்கையன், பாபு, சங்கர், ரோஸ், கலைசெல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Updated On: 2 May 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. பொன்னேரி
    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு...
  5. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
  7. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  9. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!