/* */

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது: போலீசார் அதிரடி

சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மது விற்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

சென்னை, கொடுங்கையூரில் டாஸ்மாக் கடை ஒன்றில், 'பாரில்' இரவு நேரங்களில், சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில், பாரில் மது விற்ற சிவகங்கை, தேவகோட்டை, சிதம்பர நாதா தெருவைச் சேர்ந்த பார் நிர்வாகி கண்ணன், சிவகங்கை, பேராணமலை, தெய்வசிகாமணி தெருவைச் சேர்ந்த வைரவன், ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 36 மதுபாட்டில்கள், 15 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 25 Sep 2021 9:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  2. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  3. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  4. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  5. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  6. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  7. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  10. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...