மாதவரம் - Page 2
தமிழ்நாடு
சென்னை -அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தம்
சென்னை -அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
அண்ணா நகர்
சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இணையதளம் முடக்கம்
சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இணையதளத்தை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை
அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ரூ5.92 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவு
சென்னை எண்ணூர் அம்மோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக ரூ5.92 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மாதவரம்
மக்களைத் தேடி மருத்துவ முகாம் : அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு..!
புழல் அருகே காவாங்கறையில் மக்களை தேடி மருத்துவ முகாமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
இராயபுரம்
சென்னை கடற்கரையில் அணிவகுக்கும் ஆமை குஞ்சுகள்
சென்னை கடற்கரையில் ஆமை குஞ்சுகள் அணிவகுப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
அரசியல்
தமிழக பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் டிரைவர் கைது
சென்னையில் தமிழக பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மாதவரம்
ஸ்ரீ ஆதி வாராஹி அம்மன் மகா கும்பாபிஷேகம் விழா
பம்மதுகுளம் ஸ்ரீ ஆதி வாராஹி அம்மன் மகா கும்பாபிஷேகம் விழா திரளான பக்தர்களை பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாதவரம்
மாதவரம் அருகே காலபைரவர் எழுந்தருள் விழா
Madavaram KalaBairavar Temple மாதவரம் அருகே காலபைரவர் சுவாமி எழுந்தருள் விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அரசியல்
சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விடும் காங்கிரஸ்
சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விட போவதாக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
க்ரைம்
சென்னை புழல் அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்தவர் கைது
சென்னை புழல் அருகே காரில் கடத்தி வந்து கடைகளுக்கு குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
க்ரைம்
சென்னையில் பியூட்டி பார்லர் உரிமம் வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம்...
சென்னை மணலி அருகே பியூட்டி பார்லருக்கு உரிமம் வாங்கி தருவதாக கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.