/* */

திருவிக நகரில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற நபர் கைது

திருவிக நகரில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவிக நகரில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற நபர் கைது
X

மதுபானம் விற்று கைதானவர். 

சென்னை பெரம்பூர் அன்பழகன் நகர் பகுதியில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக, திருவிக நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு, சம்பவ இடத்திற்கு சென்ற திருவிக நகர் போலீசார், அந்த பகுதியில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், அவர் பெரம்பூர் அன்பழகன் நகர், ஒத்தவாடை தெரு பகுதியை சேர்ந்த சண்முகம் 44 என்பதும் இவர் ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து, 22 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவிக நகர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை