/* */

சென்னையில் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னையில்  ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

மதுவந்தி பேட்டி

சென்னையில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் அ தலைமையில் மதுவந்தி முன்னிலையில் நடைபெற்றது.ஜார்ஜ் பொன்னையா வை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

மதுவந்தி பேட்டி :

ஜார்ஜ் பொண்ணையா மத்திய அரசையும் பாரத மாதவையும் ஏன் அவர் வைத்து இருக்கும் பைபிளையும் இழிவாக பேசியுள்ளார்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களையும் இழிவாக பேசி வருகிறார், இது போன்றவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 24 July 2021 8:57 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்