/* */

சென்னையில் போலீஸார் வாகன சோதனை: 1.54 கோடி பணம் பறிமுதல்

கொடுங்கையூர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத 1.54 கோடி பணம் சிக்கியது

HIGHLIGHTS

சென்னையில்  போலீஸார் வாகன சோதனை:  1.54 கோடி பணம் பறிமுதல்
X

சென்னையில்  நடந்த வாகனசோதனையில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பபட்ட கணக்கில் வராத பணம்

வட சென்னை புளியந்தோப்பு மாவட்டம் பி6 கொடுங்கையூர் பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெற்றிவேந்தன் மற்றும் தலைமை காவலர் கணபதி ஜி என் டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது TN 66 D 4981 சென்ற வாகனத்தை தணிக்கை செய்யும் பொழுது பின்னால் இருந்த நபர் சந்தேகப்படும்படியாக இருந்ததால் போலீஸார் அவரை விசாரித்தனர். அவரிடம் பணப்பைகள் இருந்ததால் உடனடியாக கொடுங்கையூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாகனத்தை கொடுங்கையூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அந்த பணப்பையில் ஒரு கோடியே ஐம்பத்தி நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ( 1,54,50,000 ) இருந்துள்ளது இது தொடர் காவல் துணை ஆணையாளர், பறிமுதல் செய்த ரொக்கம் குறித்து விசாரித்து வருகிறார்.

Updated On: 13 Oct 2021 11:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  2. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  5. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  6. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  7. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  9. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  10. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!