/* */

3 கோவில்களில் இணை ஆணையர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் இணை ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

3 கோவில்களில் இணை ஆணையர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு!
X

இது தொடர்பாக தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில், திருப்பூர் மண்டல இணை ஆணையர் நடராஜன் பழனி முருகன் கோயில் இணை ஆணையர் ஆகவும், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் ஆகவும், திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் செல்வராஜ் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சுசீந்திரம் கோயில் இணை ஆணையர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 13 Jun 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி