/* */

சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேர் நியமனம் -தமிழகஅரசு அறிவிப்பு..!

சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேர் நியமனம்  -தமிழகஅரசு அறிவிப்பு..!
X

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 வழக்கறிஞர்களும் தமிழக அரசு நியமித்து உள்ளது. மேலும் ஜூன் 14ஆம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் இயங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் எனவும் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On: 10 Jun 2021 4:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?