/* */

ஆடம்பர ஏற்பாடுகள் செய்ய வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!

நான் மாவட்டங்களுக்கு வரும்போது ஆடம்பர ஏற்பாடுகளை செய்ய வேண்டாம். அரசுக்கு வீண் செலவு ஏற்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஆடம்பர ஏற்பாடுகள் செய்ய வேண்டாம்:   மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!
X

தலைமைச் செயலாளர் இறையன்பு.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் தனக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து அரசு பணத்தினை செலவு செய்ய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச்செயலர் இறையன்பு ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது வருகையின் போது எனக்காகப் பெரிய அளவிலான தடபுடல் ஏற்பாடுகள் செய்யக்கூடாது. காலை உணவு மிக எளிமையாக இருக்க வேண்டும்.

அதேபோல, இரண்டு காய்கறிகளுடன் சைவ சாப்பாடு மட்டும் போதுமானது. இதைத்தவிர, ஆடம்பர ஏற்பாடுகள் எதுவும் இருக்கக் கூடாது. இதற்கான செலவுகள் அரசு கணக்கில் சேர்ந்துவிடும்." என்று அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 10 Jun 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?