Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
24 ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம்: தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் வெளியிட்ட உத்தரவில்,
- சென்னை ஆட்சியராக ஜெயரானி.
- திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ்.
- விழுப்புரம் ஆட்சியராக மோகன்.
- புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு.
- தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ்.
- நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ்.
- கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர்.
- விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி.
- தேனி ஆட்சியராக முரளிதரன்.
- செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத்.
- தேனி ஆட்சியராக முரளிதரன்.
- விழுப்புரம் ஆட்சியராக மோகன்.
- வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன்.
- திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ்.
- திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா.
- நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங்.
- திண்டுக்கல் ஆட்சியராக விசாகன்.
- கோவை ஆட்சியராக சமீரான்.
- திருப்பூர் ஆட்சியராக வினீத்.
- அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி.
- கரூர் ஆட்சியராக பிரபு சங்கர்
- தென்காசி ஆட்சியராக சந்திரலேகா,
- ஈரோடு ஆட்சியராக கிருஷ்ன உன்னி,
- திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.