/* */

24 ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

24 ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம்: தமிழக அரசு உத்தரவு!
X

இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் வெளியிட்ட உத்தரவில்,

  • சென்னை ஆட்சியராக ஜெயரானி.
  • திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ்.
  • விழுப்புரம் ஆட்சியராக மோகன்.
  • புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு.
  • தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ்.
  • நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ்.
  • கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர்.
  • விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி.
  • தேனி ஆட்சியராக முரளிதரன்.
  • செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத்.
  • தேனி ஆட்சியராக முரளிதரன்.
  • விழுப்புரம் ஆட்சியராக மோகன்.
  • வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன்.
  • திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ்.
  • திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா.
  • நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங்.
  • திண்டுக்கல் ஆட்சியராக விசாகன்.
  • கோவை ஆட்சியராக சமீரான்.
  • திருப்பூர் ஆட்சியராக வினீத்.
  • அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி.
  • கரூர் ஆட்சியராக பிரபு சங்கர்
  • தென்காசி ஆட்சியராக சந்திரலேகா,
  • ஈரோடு ஆட்சியராக கிருஷ்ன உன்னி,
  • திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Updated On: 14 Jun 2021 3:35 AM GMT

Related News