/* */

விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது: 1.915 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது: 1.915 கிலோ தங்கம் பறிமுதல்
X

பைல் படம்.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்த ஜெயசுதா என்பவரை சந்தேகத்தின் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் விசாரித்தனர். அப்போது அவரை சோதனையிட்டதில் 2.119 கிலோ தங்கப்பசையை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ. 85.93 லட்சம் மதிப்புள்ள 1.915 கிலோகிராம் எடையுள்ள ஒரு தங்கக்கட்டி இருந்தது. இதனை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி, ஜெயசுதாவை கைது செய்தனர்.

Updated On: 18 May 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி