/* */

பாலியல் புகார்: சென்னை தடகள பயிற்சியாளருக்கு 11ம் தேதி வரை சிறை!

பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 11ம் தேதி வரை சிறையில் அடைக்க நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

பாலியல் புகார்: சென்னை தடகள பயிற்சியாளருக்கு 11ம் தேதி வரை சிறை!
X

தடகள பயிற்சியாளர் நாகராஜன்.

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் அனல் பறந்து கொண்டிருக்கும்போதே சென்னை பாரிமுனையில் உள்ள பிரைம் ஸ்போர்ட் அகாடமி நடத்தி வரும்தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. தடகள வீராங்கனை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக நாகராஜன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெவளியாகியன.

கைதான நாகராஜன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை 11 ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 May 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  3. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  4. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  5. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  6. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  7. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  8. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  9. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  10. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்: