/* */

சென்னையில் மின்சார ரயிலில் சிக்கி எருமைகள் பலி: ரயில் சேவை பாதிப்பு

சென்னை எழும்பூர் - பூங்க நகர் இடையே மின்சார ரயிலில் சிக்கி, 3 எருமைகள் பலியாகின; இதனால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சென்னையில் மின்சார ரயிலில் சிக்கி எருமைகள் பலி: ரயில் சேவை பாதிப்பு
X

புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் ரயிலுக்கு காத்திருந்த பயணிகள்.  

சென்னை எழும்பூர் - பூங்காநகர் இடையே மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளம் அருகே மேய்ந்து கொண்டிருந்த 3 எருமை மாடுகள், திடீரென மிரண்டு ஓடி, மின்சார ரயிலில் சிக்கின. இதில், ரயில் ஏறி அவை உயிரிழந்தன. இதனை கண்ட சென்னை புறநகர் மின்சார ரயில் ஓட்டுனர், ரயிலை நிறுத்தினர். இதுபற்றி அதிகாரிக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், 45 நிமிடம் போராடி, ரயிலில் சிக்கி இருந்த எருமை மாட்டின் உடல்களை அப்புறப்படுத்தினர். பின்னர் சென்னை தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கியது. மாடு மோதிய விபத்தால் சுமார் ஒரு மணி நேரம், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே, மின்சார ரயில்கள் ஆங்காங்கே வரிசைகட்டி நின்றதால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். ஒருமணி நேரத்திற்கு பிறகு சீரானது.

Updated On: 22 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?