/* */

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் இனி வாட்ஸ்ஆப் மூலம் கட்டிட அனுமதி

கட்டிட அனுமதி தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க நேரம் பெறுவதற்கு, 'வாட்ஸ் ஆப்' எண்களை சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் இனி வாட்ஸ்ஆப் மூலம் கட்டிட அனுமதி
X

பைல் படம்.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (சி.எம்.டி.ஏ.,) திட்ட அனுமதி தொடர்பாக, பொதுமக்கள் வருவதை பயன்படுத்தி, சிலர் லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அங்கு தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகாரிகளை சந்திக்க பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்படி சந்திக்க வேண்டுமானால், அது குறித்து 'இ - மெயில்' அல்லது தொலைபேசி வாயிலாக தெரிவித்து நேரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

தற்போது கூடுதல் வசதியாக 91500 64456, 91500 64457 ஆகிய மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களில் வாட்ஸ் ஆப் வாயிலாக தொடர்பு கொண்டு அதிகாரிகளை சந்திக்க நேரம் பெறலாம் என சிஎம்டிஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 17 Sep 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?