எழும்பூர் - Page 2
க்ரைம்
சென்னை திருவொற்றியூரில் இளைஞரை வெட்டி கொலை செய்த 3 பேர் கைது
சென்னை திருவொற்றியூரில் இளைஞரை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு
விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கும் தொண்டர்கள்
விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் கேட்டு தேமுதிக தொண்டர்கள் தங்களது ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர்.
துறைமுகம்
சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு
சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எழும்பூர்
தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் வைகோ எம்பி நேரில்...
மத்திய ரயில்வே அமைச்சரிடம் மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்பி நேரில் அளித்த கோரிக்கை மனு விவரம்
எழும்பூர்
நீலகிரி வனவிலங்கு சரணாலயத்தில் 10-க்கும் மேற்பட்ட புலிகள் இறப்புக்கு...
நீலகிரி வனவிலங்கு சரணாலயத்தில் 10-க்கும் மேற்பட்ட புலிகள் இறப்புக்கு காரணம் என்ற வைகோவின் கேள்விக்கு அமைச்சர் பதில்
தியாகராய நகர்
பொன்முடி வழக்கு நீதித்துறை மீது நம்பிக்கை யை ஏற்படுத்தியுள்ளது:...
பொன்முடி வழக்கு நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
எழும்பூர்
இந்தி தெரிந்தால் மட்டுமே இருக்கலாம் என்பதை தமிழகம் ஒருபோதும்...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது பேச்சிற்கு மன்னிப்பு கோரி தமது கருத்தினை திரும்பப் பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்
மாதவரம்
கோ-கோ இன்டர் ஜோன் போட்டியில் ஆவிச்சி கலை அறிவியல் கல்லூரி சாம்பியன்
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற கோ கோ இன்டர் ஜோன் போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
அண்ணா நகர்
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட பயணிகள் இல்லாத ரயில்
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பயணிகள் இல்லாத ரயில் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
க்ரைம்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர...
துபாயில் கைது செய்யப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அண்ணா நகர்
ரேஷன் கடை மூலம் ரூ.6 ஆயிரம் ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
ரேஷன் கடை மூலம் ரூ.6 ஆயிரம் வினியோகம் செய்யப்படுவது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
எழும்பூர்
மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக ஒருநாள் ஊதியம் வழங்க ஆசிரியர் முன்னேற்ற...
புயலால் அனைத்தையும் இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் இது சிறு உதவியாக இருக்கும் என கருதுகிறோம் .