/* */

சென்னை மாவட்டத்தில் 16 ம் தேதி 202 பேருக்கு கொரோனா, 4 பலி

சென்னை மாவட்டத்தில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 4 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை மாவட்டத்தில் 16 ம் தேதி 202 பேருக்கு கொரோனா, 4 பலி
X

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 202 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 173 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 4 பேர் இறந்துள்ளனர், 1864 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 Sep 2021 6:10 PM GMT

Related News