/* */

2 துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்: பல கோடி சரக்கு தேங்கும் அபாயம்..!

சென்னை, காட்டுப்பள்ளி ஆகிய 2 துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஒப்பந்ததாரர்கள் வாடகை உயர்வு கேட்டு ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பல கோடி ரூபாய் சரக்கு தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

2 துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்: பல கோடி சரக்கு தேங்கும் அபாயம்..!
X

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் வாடகை உயர்வு கேட்டு கண்டெய்னர் லாரி  ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சரக்குகள் தேங்கும் அபாயம் நிலவுகிறது.

வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் சரக்குகள் வந்தடைகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் சரக்குகள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் இதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் இயங்குகின்றன.

கடந்த 2014 ம் ஆண்டு முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை உயர்த்தப்படவில்லை. இதனை கண்டித்து இந்நிலையில் சென்னை துறைமுகம் மற்றும் காட்டு பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 2014 -ல் இருந்து டீசல் 62 ரூபாய் அதிகரித்து 110 ரூபாய் ஆகியுள்ளது. இதுவரை மேலும் 80 சதவீதம் வாடகை உயர்வு வழங்க வேண்டும் என துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Updated On: 4 July 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...