/* */

சென்னை: உலக குருதி கொடையாளர்கள் தினம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம்!

உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் வழங்கினார்.

HIGHLIGHTS

சென்னை: உலக குருதி கொடையாளர்கள் தினம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம்!
X

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்தானம் செய்த காட்சி.

உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு குருதி கொடை அளித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் தீபக் ஜாக்ப், கீழ்ப்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சாந்திமலர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jun 2021 2:05 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து