/* */

தமிழகத்தில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
X

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் பகுதியான 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் வரும் 14ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து பெற்று செல்லுமாறும், நெகிழி (பிளாஸ்டிக்) பைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேநீர் கடைகளில் அருகே நின்று அருந்த அனுமதிஇல்லை. கூட்டம் கூடுவதை தவிர்கக வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் பேக்கரிகள் உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல் இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணி முதல் 2 மணி வரை இயங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 13 Jun 2021 9:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?