/* */

ஆயுத பூஜை விடுமுறை: குறைவாக கூட்டம் காணப்பட்ட கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்

சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக குறைவாக பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

HIGHLIGHTS

ஆயுத பூஜை விடுமுறை: குறைவாக கூட்டம் காணப்பட்ட கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்
X

கோயம்பேடு பேருந்து நிலையம்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக குறைவாக பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை கொண்டாடும் விதமாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 3,000 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் சொந்த ஊர் புறப்பட்டு செல்லும் நிலையில், நள்ளிரவிலும் ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்ததால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாகவே காணப்பட்டது.

பயணிகளின் வருகையை பொறுத்து பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்து நிலையம் வந்த மக்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு தாம்பரம் மற்றும் பூந்தமல்லி பகுதியில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் பேருந்து இருக்கைகள் நிரம்பும் வரை ஓட்டுநர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாகனத்தை எடுத்தார்கள்.

Updated On: 14 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!