/* */

ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் கருவியினை அமைச்சர்கள் ஆய்வு

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் ( ஈ.எஸ்.ஐ) சி.டி ஸ்கேன் கருவியினை அமைச்சர்கள் ஆய்வு

HIGHLIGHTS

ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் கருவியினை அமைச்சர்கள் ஆய்வு
X

சென்னை அயனாவரம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் ( ஈ.எஸ்.ஐ) சி.டி ஸ்கேன் கருவி மற்றும் 6000 லிட்டர் ஆக்சிசன் டேங்கினை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ. இராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர்கள் குருநாதன், அசோக் குமார் (ஈ.எஸ்.ஐ) மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Jun 2021 4:25 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  6. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  7. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  9. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  10. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...